பிரிவுத்துயர் தாங்கி,,,,

அவர்பற்றிசொல்வதற்குஎன்னிடம்ஏதேனும் விஷயம் இருக்கிறதா,இல்லை யாஎனவும்அவர்பற்றிசொல்வதற்குஉகந்தவனாநான்எனவும்சரியாகதெரியவில் லையாயினும்கூட ஒன்றை பற்றி குறிப்பிடுவது தவிர்க்க இயலாததாகவே/

எனது காக்காச்சோறு முதல் சிறுகதை தொகுப்பு (வம்சி பதிப்பகம்) வெளி வந்த புதிதில் தொகுப்பிலுள்ள கதைகள் அனைத்தையும் பற்றி என்னிடம் தொலை பேசியில் உரையாடியாடி அருமையான மனம் கொண்டவர்,

எனக்குத்தெரிந்துவளரும் எழுத்தாளர்களை ஊக்குவித்த வெகுசிலரில் அவ ரும் ஒருவராய்இருந்தவர்,

அந்தஅன்புள்ளத்தின் பிரிவுதமிழ் கூறும் நல்லுகில் வெற்றிடத்தை ஏற்படுத் திச் சென்றிருக்கிறதுதான்,

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூவாகி காயாகி,,,,,

கடித்தலும் கடித்தல் நிமித்தமும்,,,

சுழல் நகர்வுகள்,,,,