கடித்தலும் கடித்தல் நிமித்தமும்,,,

சுற்றிக்கொண்டிருந்த ஒற்றைக்கொசு

கடிக்கும் என எதிர்பார்ப்பில்லை.

ஆனாலும் கடிக்காது என்கிற

உத்திரவாதமும் இல்லை.

உத்திரவாதமற்ற கொசுக்கள்

நாள் மீறி இடம் மீறி
                                    ஆள் மீறி பறந்து கொண்டும்
ரத்தம் உறிஞ்சி கொண்டுமாய்,,,/

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூவாகி காயாகி,,,,,

சுழல் நகர்வுகள்,,,,