பூவாகி காயாகி,,,,,
கோழி கிளறியதும் நல்லதாகவே ஆகிப்போகிறது.சனிக்கிழமை அலுவலகம் முடிந்து பசியோடு வீட்டுக்கு வந்த மதியவேளையில் வீட்டின் பக்கவாட்டு வெளியில் கூட்டிக்குவிக்கப்பட்டிருந்த குப்பை கிளறப்பட்டு வேப்பமரத்திலை களும், பன்னீர்மரப்பூக்களுமாய் காட்சியளிக்கின்றன. இரண்டுநாட்களாய்கூட்டிக்குவிக்கப்பட்டிருந்தகுப்பையின்குவியல்அது. வீட்டி னுள்ளே அன்றாடம் கூட்டி அள்ளிய தூசியும், இரண்டும்,இரண்டும் நான்கு மாய் நின்ற வேப்ப மரங்களிலிருந்தும்,பன்னீர் மரங்களிலிருந்தும் உதிர்ந்த இலைகளையும்,பூக்களையும் சேர்த்து குப்பையாய்க்கூட்டி தீ வைத்து எரிக்கும் முன்பாக இப்படி ஆகிப்போகிறது. கால்நகங்களில்வலுவுள்ளகோழிகள்நான்குவந்துஇப்படிசெய்துவிட்டுப்போயி ருக்கிறது. சேவல்கள் இரண்டு, கோழிகள் இரண்டு போனால் போகிறதெனகூட வளரிளம் பருவத்தில் இருக்கிறகுஞ்சு ஒன்று. கருப்பும், வெள்ளையும், ப்ரெவுனுமாய் நடமிட்டு வருகிற அவைகள் சற்றே மிரட்டலாய்த்தான் தெரிகின்றன இந்த விஷயத்தில். இரண்டு நாட்கள் தொடர்ச்சியாய் காலையிலும்,மாலையிலும்,மற்றும் இரவி லுமாக பெய்தமென் தூறல்,அதில் நனைந்து போயிருந்த குப்பை,இதை இப்போ தைக்கு ஒன்ற
உண்மை
பதிலளிநீக்குஅன்பும் பிரியமும்,,/
நீக்குகொசுறு கவிதையாய் ஒரு கொசு கவிதை ...அருமை..
பதிலளிநீக்கு